CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profileg
CMOTamilNadu

@CMOTamilnadu

Office of the Chief Minister of TamilNadu.

ID:844890761409777664

linkhttps://www.tn.gov.in calendar_today23-03-2017 12:37:09

16,6K Tweets

2,0M Followers

28 Following

Follow People
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிப்பதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையினை இரத்து செய்திட உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர்…

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிப்பதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையினை இரத்து செய்திட உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர்…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

'புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் - அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான திரு. புதுவை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,…

'புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் - அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான திரு. புதுவை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் திரு. ம.மதன்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இறந்ததற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் திரு. Hemant Soren அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் திரு. ம.மதன்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இறந்ததற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் திரு. @HemantSorenJMM அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!

தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என அண்ணல் காந்தியடிகளால் வியந்து பாராட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனையும், சென்னை மாகாண சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கடலூர் அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிலையைத் திறந்து வைத்தேன்.

தமிழ்நாட்டுப்…

‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என அண்ணல் காந்தியடிகளால் வியந்து பாராட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனையும், சென்னை மாகாண சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கடலூர் அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிலையைத் திறந்து வைத்தேன். தமிழ்நாட்டுப்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

In the recent episode of my podcast series, I spoke about how Tamil Nadu has been unfairly treated in the fund devolutions from the Union and how we continue to be shortchanged despite our significant contributions to the nation.

An insightful article in today's…

In the recent episode of my #Speaking4India podcast series, I spoke about how Tamil Nadu has been unfairly treated in the fund devolutions from the Union and how we continue to be shortchanged despite our significant contributions to the nation. An insightful article in today's…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 26.10.2023 அன்று நடைபெற்ற 7ஆவது ஜப்பான் சுற்றுலா விருது வழங்கும் விழாவில், ஜப்பான் சுற்றுலா கண்காட்சி செயற்குழுவின் தலைவர் திரு. ஹிரோயுகி தகாஹாஷி அவர்கள் தமிழ்நாட்டின் மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கிய Executive Committee Award…

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 26.10.2023 அன்று நடைபெற்ற 7ஆவது ஜப்பான் சுற்றுலா விருது வழங்கும் விழாவில், ஜப்பான் சுற்றுலா கண்காட்சி செயற்குழுவின் தலைவர் திரு. ஹிரோயுகி தகாஹாஷி அவர்கள் தமிழ்நாட்டின் மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கிய Executive Committee Award…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையாக 75 கோடியே 81 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் வழங்கினார்.

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையாக 75 கோடியே 81 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் வழங்கினார்.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையாக 15 கோடியே 17 இலட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் வழங்கினார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையாக 15 கோடியே 17 இலட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் வழங்கினார்.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் 2022-23ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 204 கோடியே 1 இலட்சத்து 19 ஆயிரத்து 409 ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் வழங்கினார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் 2022-23ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 204 கோடியே 1 இலட்சத்து 19 ஆயிரத்து 409 ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் வழங்கினார்.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 12 கோடியே 22 இலட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் வழங்கினார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 12 கோடியே 22 இலட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் வழங்கினார்.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் (Tamil Nadu Digital Transformation Strategy - DiTN) ஆவணத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வெளியிட்டார்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் (Tamil Nadu Digital Transformation Strategy - DiTN) ஆவணத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வெளியிட்டார்.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் திரு. எஸ்.மனோஜ், திரு. ஆனந்தன் மற்றும் செல்வி.ரோஸிமீனா ஆகியோருக்கு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் திரு. எஸ்.மனோஜ், திரு. ஆனந்தன் மற்றும் செல்வி.ரோஸிமீனா ஆகியோருக்கு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதி, நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் தங்கும் விடுதி, உள்விளையாட்டு அரங்கம், செயற்கை இழை தடகள ஓடுதளம் மற்றும் 5 நபர் அணிகளுக்கான செயற்கை இழை…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதி, நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் தங்கும் விடுதி, உள்விளையாட்டு அரங்கம், செயற்கை இழை தடகள ஓடுதளம் மற்றும் 5 நபர் அணிகளுக்கான செயற்கை இழை…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 75ஆவது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஷேணு அகர்வால், அமைப்புத் தலைவர் திரு. என்.வி.பாலசந்தர், துணைத் தலைவர் திரு. டி.சசிகுமார் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களை…

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 75ஆவது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஷேணு அகர்வால், அமைப்புத் தலைவர் திரு. என்.வி.பாலசந்தர், துணைத் தலைவர் திரு. டி.சசிகுமார் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா ரூ. 2 இலட்சம் வீதம் மொத்தம் ரூ. 40 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு…

இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா ரூ. 2 இலட்சம் வீதம் மொத்தம் ரூ. 40 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu's Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu's Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

நவம்பர் 1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்!

திருத்தணியும் தென்குமரியும் இன்று தமிழ்நாட்டின் பகுதிகளாக இரு திசைகளில் திகழ்கிறதென்றால் அது எளிதில் நடந்துவிடவில்லை. எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற, தமிழ்நலம் மிக்க போராட்டத்தால்தான் நமக்குரிய பல பகுதிகளை மொழிவாரி மாநிலங்கள்…

account_circle