CMOTamilNadu
@CMOTamilnadu
Office of the Chief Minister of TamilNadu.
ID:844890761409777664
https://www.tn.gov.in 23-03-2017 12:37:09
16,6K Tweets
2,0M Followers
28 Following
Follow People
தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் திரு. ம.மதன்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இறந்ததற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் திரு. Hemant Soren அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்…
In the recent episode of my #Speaking4India podcast series, I spoke about how Tamil Nadu has been unfairly treated in the fund devolutions from the Union and how we continue to be shortchanged despite our significant contributions to the nation.
An insightful article in today's…
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையாக 75 கோடியே 81 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் வழங்கினார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையாக 15 கோடியே 17 இலட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் வழங்கினார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் 2022-23ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 204 கோடியே 1 இலட்சத்து 19 ஆயிரத்து 409 ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் வழங்கினார்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 12 கோடியே 22 இலட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களிடம் வழங்கினார்.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் (Tamil Nadu Digital Transformation Strategy - DiTN) ஆவணத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வெளியிட்டார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 75ஆவது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஷேணு அகர்வால், அமைப்புத் தலைவர் திரு. என்.வி.பாலசந்தர், துணைத் தலைவர் திரு. டி.சசிகுமார் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களை…
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu's Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin…