CTR.Nirmalkumar
@CTR_Nirmalkumar
CTR.நிர்மல் குமார் | 🌱 அஇஅதிமுக ✌️|நடுமுதலைக்குளம், உசிலம்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம்.
ID:2703383215
http://ctrnirmalkumar.in 03-08-2014 05:45:13
21,2K Tweets
120,7K Followers
990 Following
Follow People
விபத்து நடந்து பல மணி நேரம் ஆகிவிட்டது இதுவரை நிவாரணம் அறிவிக்கப்படவில்லை மீட்பு பணிகள் குறித்தும் எந்த அதிகாரப்பூர்வ செய்தி குறித்தும் இல்லை,
#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின் ?
தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் 95 கேமராக்கள் பழுது.
இரவு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது Election Commission of India ?
தமிழக சட்டம் ஒழுங்கு இருக்கும் நிலையில்,
கொடைக்கானல் செல்ல கொஞ்சம் கூட வெட்கமாக இல்லை?
#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின் ?
உயிரிழந்த மக்களுக்கு நிவாரணம் அறிவிக்க வேண்டும்,
இத்தனைக்கும் நடுவே
#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின் ?
செய்ய வேண்டிய இடத்தில்,
செய்ய வேண்டிய வேலையை செய்யாமல்,
#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின் ?
டாஸ்மாக் சரக்கு அடிச்சானுகளா
கஞ்சா மெத் அபின் ஹெராயின்னு போட்டுட்டு சுத்தறானுகளானு தெரியல
இவருக்கு கொடைக்கனல்ல கும்மாளம் ஒரு கேடு
#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின்
தண்ணீர் இல்லை,
மின்சாரம் இல்லை,
சட்டம் ஒழுங்கும் இல்லை,
3 வருடமாக உருப்படியாக எந்த வேலையும் செய்யவில்லை இந்த லட்சணத்தில்
#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின் ?
கொடைக்கானலில் இருக்கும் தமிழக நீரோ மன்னன் ஸ்டாலினுக்கு இதையெல்லாம் யாராவது காண்பிக்கவும்.
#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின்
குடிக்க தண்ணீர் இல்லை,
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழியில்லை,
மக்களின் வரிப்பணத்தில் உங்களுக்கு மட்டும்,
#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின் ?
தமிழக சட்டம் ஒழுங்கு இருந்து சந்தி சிரிக்கும் நிலையில்,
#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின் ?
தண்ணீர் இல்லை,
மின்சாரம் இல்லை,
சட்டம் ஒழுங்கும் இல்லை,
3 வருடமாக உருப்படியாக எந்த வேலையும் செய்யவில்லை இந்த லட்சணத்தில்
#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின் ?
தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விளைச்சல்,
நடவடிக்கை எடுக்காமல் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்ற M.K.Stalin-னுக்கு எடப்பாடியார் கண்டனம்.
சிறப்பாக கல்லூரியில் பயின்று வரும் ஒரு மாணவன் மீது காழ்ப்புணர்ச்சி, உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்படும் வழக்குகள் மாணவனை கல்லூரி நாட்களிலேயே போராளியாக மாற்றி விடும்.
போதை ஆசாமிகளால் தவித்து வரும் தமிழகத்தில் கவனம் செலுத்த வேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது இது தேவையா M.K.Stalin?