அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை சமேத திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு உதவியாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
சில நாட்களாக கழக உறவுகளில் ஒரு சிலர் என்னைப்பற்றி புரிந்துணர்வு இல்லாமல் விமர்சனங்களை எடுத்து வைக்கிறார்கள். அவர்களுக்கு நான் தகுந்த எனது அரசியல் விளக்கத்தினை உண்மைத் தொண்டனாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.