அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profileg
அன்பெழில்

@anbezhil12

நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

ID:1216351323647610880

linkhttps://anbezhil.wixsite.com/blog calendar_today12-01-2020 13:29:02

122,6K Tweets

18,6K Followers

933 Following

Abitha(@Abitha96960262) 's Twitter Profile Photo

Saravanan Annadurai மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தால் கோபம் வராது. மாத மாத மகனும் மருமகனும் கொள்ளையடித்ததனால் மக்களுக்கு கோபம்.
போதை கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவியதால் கோபம்.
டாஸ்மாக் சரக்கு ஆறாக ஓட விட்டு இளம் விதவைகளை உருவாக்கியதால் கோபம்.
வெறும் பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்து எந்த…

account_circle
karthik gopinath(மோடியின் குடும்பம் )(@karthikgnath) 's Twitter Profile Photo

He sleeps for two hours and yet the fire only seems to get stronger . Guys trust me , you will love this interview ! R Rangaraj Pandey ji played the quintessential devils advocate and Anna goes all guns blazing . A ring side view is a perk I enjoyed . With Thalaivar around ,…

He sleeps for two hours and yet the fire only seems to get stronger . Guys trust me , you will love this interview ! @RangarajPandeyR ji played the quintessential devils advocate and Anna goes all guns blazing . A ring side view is a perk I enjoyed . With Thalaivar around ,…
account_circle
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் )(@HLKodo) 's Twitter Profile Photo

Why katchatheevu now? Because DMK was doing its drama for all these years in spite of being fully involved in the blunder of gifting it to Sri Lanka knowing well it will risk the lives of our fishermen brothers, This clip is from 2008, the Congress and DMK alliance came to power…

account_circle
indiyanesan(@indiyanesan) 's Twitter Profile Photo

அன்பெழில் 🙏மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்*
விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் * நீண்முடி பொடி செய்த மைந்தனதிடம்*
மணி வரை நீழல் *
அன்ன மாமலர் அரவிந்தத்து அமளியில்*
பெடையொடும் இனிது அமர *
செந்நெலார் கவரிக் குலை வீசு தண்*
திருவயிந்திரபுரமே🙏

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம்.

8 சோழியன் குடுமி சும்மா ஆடாது!

பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர். ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

கொடுத்து ஊட்டி வளர்த்தால் வயிற்றில் இருக்கும் தன் குழந்தை தானே வளரும்

5 சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள்,
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

தெரியும். ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதான் என்கிறான்.

4 ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்.
அதாவது ஊரார் பிள்ளையாகிய தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது, பணிவிடை செய்து, மனம் நோகாமல் பாலும், பழங்களும், உணவும் கொடுத்து

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.
அப்போது கர்ணன், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத்

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo


1 அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.

2. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

இறைவன் திருவடி உதவுவது போல!

3 நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு சந்தையில்

#பழமொழிகளின்_சரியான_பொருள் 1 அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். 2. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் இறைவன் திருவடி உதவுவது போல! 3 நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு சந்தையில்
account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo


முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி. சிலப்பதிகார நாயகி கண்ணகி தான் இங்கு மதுரகாளியம்மனாக வீற்றிருக்கிறாள் என்பது செவி வழி செய்தி. பிரம்மேந்திராள் ஸ்ரீ சக்கரத்தை இத்திருக் கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.இங்கு காலை 11 மணிக்கு…

#சிறுவாச்சூர்_மதுரகாளியம்மன் முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி. சிலப்பதிகார நாயகி கண்ணகி தான் இங்கு மதுரகாளியம்மனாக வீற்றிருக்கிறாள் என்பது செவி வழி செய்தி. பிரம்மேந்திராள் ஸ்ரீ சக்கரத்தை இத்திருக் கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.இங்கு காலை 11 மணிக்கு…
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மகளிர் கட்டணமின்றி பயணிக்கும் பேருந்தில் திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு.. ரோட்டிலிருந்து தூக்க முடியாமல் தூக்கி வந்த ஓட்டுநர், நடத்துனர்…!
| | | |

account_circle
Vinoj P Selvam (மோடியின் குடும்பம்)(@VinojBJP) 's Twitter Profile Photo

அமைச்சரே P.K. Sekar Babu உங்க பொம்மை Dayanidhi Maran தயாநிதி மாறன் க்கு பேச்சு வராதா? இல்ல பேச தெரியாதா?

சட்டை கசங்கக்குடாது!
நிறம் கருக்கக்கூடாது!
கேள்விக்கு பதில் சொல்லக்கூடாது!

திமுக கார்ர்களே யோசியுங்கள்-
உங்கள் MPயை உங்களால் நெருங்கமுடியுமா? அணுகமுடியுமா? திமுக கரைவேட்டி கூட கட்டாத…

account_circle
Subbu(@kksubbu2003) 's Twitter Profile Photo

Wonderful useful thread on KULA DEIVAM.

Please read every tweet in this thread. Goosebumps.

We too had the same issue of not aware of our Kula Deivam. With help of our native people, got to know. Now we are regular to our AYYANAAR TEMPLE 🙏🙏

account_circle
K.Annamalai (மோடியின் குடும்பம்)(@annamalai_k) 's Twitter Profile Photo

ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல், கண்துடைப்பு விசாரணை நடத்தி, கிட்டத்தட்ட அந்த சம்பவத்தைப் பொதுமக்கள் பார்வையில் இருந்து…

ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல், கண்துடைப்பு விசாரணை நடத்தி, கிட்டத்தட்ட அந்த சம்பவத்தைப் பொதுமக்கள் பார்வையில் இருந்து…
account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

தெய்வமும் அதற்கு இணை இல்லை.
குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானது. வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வர். குலதெய்வம் நம்மை கண்ணின் இமைபோல்

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.
8. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
9. குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.
10. குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால்

account_circle