கடைய கொழுத்த பெட்ரோல கூட வேர யார் பைக்குலயோ தான் திருடிருக்கானுக.. 😁
எனதருமை சீட்டாக்களுக்கு சாதிவெரியர்கள் கடைய கொழுத்த கூட உரிமையில்லயா... அந்த கடைக்காரர்களை வன்கொடுமை வழக்கில் கைது செய்னு ஒரு குரூப்பு கெழம்புவானுகளே.....
கர்நாடகவில் சாலையோர பழக்கடை நடத்திவரும் மூதாட்டி அருகில் உள்ள பேருந்து நிலைய குப்பைகளை சுத்தம் செய்து வந்துள்ளார். வீடியோ வைரலான நிலையில் அவரை அழைத்து பாரதத் தாயின் திருமகனார் வாழ்த்திய தருணம்.