வங்கி ஊழியர்களுக்கான சம்பளத்தை ஏழை மக்களிடம் இருந்து பிடுங்கி இருக்கிறார்கள் 35 ஆயிரம் கோடி இதைவிட கேவலமான ஆட்சியை உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் காட்ட முடியுமா?
இது தான் வட இந்தியாவில் மக்கள் சொல்லும் மொழி . ராகுல் காந்தி இந்திய பிரதமர். ஒரு காலத்தில் மோடி இந்தியாவை காக்க வந்த அவதாரமாக தெரிந்தார். ராகுலை பப்பு என்று மோடிக்கு சமம் அவரா? சீசீ என்றார்கள். ராகுல் மோடியைவிட பெரிதாக வளர்ந்துவிட்டார். மோடி gas இறங்கியது