1 month ago
என்னவளுக்கு ! கவிதை எழுதவராது ஆனால் அவள் கண்கள் எழுதும் கவிதைகள் ஆயிரமாயிரம்.... ❤️.. #kuhasini #kuhasini Gnanaseggaran #casual #nomakeup #tamilponnu
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...என்னவனுக்காக
மௌனகவிதை நீரசிக்கும்ரசிகன் நான் ❤️
மனைவியை மட்டும் காதலித்தால் கதை வரும், கவிதை வராது...🤣
வெட்க கவிதை நீ.. நீ.. நீ... ❤️
பொல்லாத கவிதை தான் பூமகள் மேனி தான் என்னாலும் சொல்லாதா வரிகள் தான் மௌனம் கொண்டது அவள் அழகு தான் கடந்து போன நொடிகளும் மீண்டும் மீண்டும் பூக்கிறதே என் கனவில் தான்
தீராக் காதலின்தெவிட்டாத கவிதைநின் கதை கதைத்திடும்தனிமை 💙
நான் எழுதும் கவிதை இரு வரியானுலும் அதில் நீயே நிறைந்திருப்பாய் 😍
நீ...வெட்கப்படும் போதெல்லாம் கவிதை....எனக்கு'
முத்தத்தின் கவிதை தேடி முடிவில் கிடைத்த உதட்டு ரேகையின் கிறுக்கல்....இது....
ஒரு சொம்பு ஒரு சொம்பை பார்க்கிறது..??ஆச்சரியகுறி கவிதை கவிதை கவிதை
இரவு என்பது கவிதைக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலான ஒரு மாயாஜால சந்திப்புமுதல் கவிதைஅவளும் நிலவும்... **✿❀ **✿❀ **✿❀
காதல் கவிதை 😍😍❤️🔥🔥
நீ என் கவிதைகளை வாசிக்கும் அழகிற்கே ஆயிரம் கவிதை எழுதி விடுவேன் நான்
தலை வருடலில் இருக்கும் காதலை பற்றிய புது கவிதை... 🥳😉🏃🤸🏻♀️
எங்கே எனது கவிதை ☺️☺️
அழகான கவிதை😍🙌🏻
வயிறுமுத்தினவர் கருணாநிதி பற்றி கவிதை எழுதினால் எப்படி எழுதுவார்?
💕... கவிதை புத்தகத்தில் என் கண்மணி உன் புகைப்படம் வரவேண்டும் அதை நான் தினம்தோறும் காலையில் தொழ வேண்டும்...இனியவளே...💚மாலை வணக்கத்துடன்..🌹🎶🎶❣️❣️❣️
என்னை நீ புரட்டினால்... உன்னுள் நான் புரள்வேன்.. சிந்தனைகளாக.. !!! இதயா கவிதை #உலக புத்தக தினம்