“மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு. ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது!”
தந்தை பெரியார் இல்லை என்றால் இன்று அவன் நம்மை வாடா நாடார் வாடா தேவர் என்று தான் கூப்பிட்டிருப்பான், பெரியார் என்று ஒழுங்கா எழுத தெரியதவன் கூட இன்று பெரியாரை விமர்சிக்கிறான்
“மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு. ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது!”
தந்தை பெரியார் தன் சொத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் திருமணம் செய்தார்.... அந்த சொத்தை மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக பாதுகாத்து பாதுகாப்பாக விட்டுச் சென்றார்.
தந்தை பெரியார் தன் சொத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் திருமணம் செய்தார்.... அந்த சொத்தை மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக பாதுகாத்து பாதுகாப்பாக விட்டுச் சென்றார்.
கோவை பெரியார் படிப்பகத்தில் இந்து மதத்தைச் சார்ந்த மணமகன் ஸ்ரீராம் அவர்களுக்கும் ஜெயின் மதத்தைச் சார்ந்த மணமகள் இஷா அவர்களுக்கும் 14.05.2024 அன்று மத மறுப்பு திருமணம் நடைபெற்றது. மணமக்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.
தமிழில் பிறமொழி வந்து கலக்கும் போது அது மொழி கலப்பாக மட்டுமில்லாமல் மொழியோடு ஒரு இனத்தின் ஆதிக்கமும் உள்ளே கலக்கிறது. ஆகவேதான் நான் தமிழை உயர்த்திப் பிடிக்கிறேன் என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகிறார்🔥
தந்தை பெரியார் அவர்களின் எதிர்ப்பால் ராஜாஜிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியிலும் சரி இன்று வந்த பிஜேபி கட்சியிலும் சரி ஒரு பார்ப்பனர் கூட தலைவர் ஆக முடியவில்லை முடியாது காரணம் இது பெரியார் மண் என்ற பயம் .... அந்த பயம் இருக்கட்டும்
தந்தை பெரியார் அவர்களின் எதிர்ப்பால் ராஜாஜிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியிலும் சரி இன்று வந்த பிஜேபி கட்சியிலும் சரி ஒரு பார்ப்பனர் கூட தலைவர் ஆக முடியவில்லை முடியாது காரணம் இது பெரியார் மண் என்ற பயம் .... அந்த பயம் இருக்கட்டும்