தமிழர்களின் கல்வி ,பொருளாதார வளர்ச்சியை கண்டு பொறுத்துக் கொள்ளாத பௌத்த சிங்கள அரச பயங்கரவாதம் .
#JaffnaLibrary
தமிழர்களின் கல்விக் கருவறைக்கு சிங்களம் தீயிட்டுக் கொழுத்திய நாள் .
மே 31 ,1981 - சூன் 01 ,1981
#JaffnaLibrary
📍தமிழர்களின் அனைத்து சடங்கிலும் அரிசிப் பொறுக்கியாக பார்ப்பான்கள் மட்டும் இருப்பது reservation கொடுமைகள்.
📍தமிழர்களின் கோயில்களில் உள்ள கேமிராக்களை மூடிட்டு பார்ப்பான்கள் கொள்ளை அடிப்பது reservation கொடுமைகள்.
Kalyan 🇮🇳 (Sanatani)
ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்💪
#WeNeedJallikattu
சிங்கள தேசத்தை ஆண்டு வரும் இனவாத ஆட்சியாளர்கள் தமிழர்களின் உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பளிக்க போவதில்லை
#TamilGenocideRemembranceDay
#JusticeForTamilGenocide
#இனஎழுச்சிநாள்2024
43ம் ஆண்டு நினைவு நாட்கள்.
1981 மே 31 அன்று இரவு தமிழர்களின் கருவூலம் ஆக இருந்த 97 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்தா யாழ் நூலகம் எரிக்கப்பட்டு அடையாளமே இல்லாமல் போனது தமிழரின் ஈடு இணையற்ற பேரிழப்பாகும்.
#TamilCulturalGenocide