அரசு தரப்பில் யாரும் வந்து கேட்கவில்லை , பார்கவும் இல்லை .
நீலகிரி மாவட்ட மசினகுடி பகுதியில் வறட்சியால் உணவு நீர் இன்றி தவிக்கும் கால்நடைகள் .
பொதுமக்கள் கொந்தளிப்பு .
Supriya Sahu IAS தயகூர்ந்து நடவடிக்கை எடுங்கள் .
அரசு கைவிட்ட நிலையில் நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் மாடுகளுக்குத் தேவையான சத்தான உணவுடன் நீர் ஆகாரத்தை கொடுக்க முன் வந்திருக்கிறது .
உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் 💪
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
கூடலூரில் யானை வழித்தடங்களைப் பாதுகாக்க அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்து புதிய திட்ட அறிக்கை வெளியிட வேண்டும்!
CMOTamilNadu M.K.Stalin
நீலகிரி மாவட்டம், கூடலூரில் வனத்துறை மூலம் தமிழ்நாடு அரசு அவசரகதியில் வெளியிட்டுள்ள யானை வழித்தட பாதுகாப்பு மாதிரி வரைவு அறிக்கை அதிர்ச்சி
நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் வரட்சியின் காரணமாக பல மாடுகள் இறந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நாம் தமிழர் கட்சி உறவுகள் மாடுகளுக்கு உணவுடன் நீர் ஆகாரத்தை கொடுத்து உயிர்மைநேயம் காத்தனர்.
#பிறப்பொக்கும்_எல்லா_உயிர்க்கும்
கடும் வறட்சி காரணமாக நீலகிரி மாவட்டம் மசினகுடியில் உணவு,தண்ணீர் இன்றி அடுத்தடுத்து உயிரிழக்கும் நாட்டு மாடுகள்,அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.Collector & DM, The Nilgiris CMOTamilNadu K Ramachandran SANKARANARAYANAN SUDALAI Prakash Pandian P
நீலகிரி மாவட்டம்,
மசினகுடி பகுதியில்
உணவு, தண்ணீர் இல்லாமல் கொத்து கொத்தாக இறக்கும் காட்டு மாடுகள்.
கண்டுகொள்ளாத நீலகிரி மாவட்ட நிர்வாகம்...
#நாட்டு_மாடுகளை_காப்போம்
Collector & DM, The Nilgiris
கூடலூரில் யானை வழித்தடங்களைப் பாதுகாக்க அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்து புதிய திட்ட அறிக்கை வெளியிட வேண்டும்!
CMOTamilNadu M.K.Stalin
நீலகிரி மாவட்டம், கூடலூரில் வனத்துறை மூலம் தமிழ்நாடு அரசு அவசரகதியில் வெளியிட்டுள்ள யானை வழித்தட பாதுகாப்பு மாதிரி வரைவு அறிக்கை அதிர்ச்சி