வட்டுக்கோட்டைப் #பொலீசாரின் சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸனின் மரணத்திற்கு நீதி கோரி எதிர்வரும் 03.12.2023 ஞாயிற்றுக் கிழமை பி.ப 3.00 மணிக்குக் கண்டனப் போராட்டம் #வட்டுக்கோட்டைச் #சந்தியில் நடைபெறவுள்ளது!
அனைவரும் திரண்டு #நீதிக்கான குரலை ஓங்கி ஒலிப்போம்!
மிருகத்தனமாக செயற்பட்ட வட்டுக்கோட்டைப் பொலிஸார் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் – அங்கஜன் எம்.பி.
Angajan Ramanathan jaffnagallery.lk/local/33084
தமிழ் மக்கள் மீதான தொடர் இன ஒடுக்குமுறையும், தமிழ் மக்களின் சுய உரிமை மறுப்பும், சனநாயக வழியின் தோல்வியுமே வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை தோற்றுவித்தது.
#Justice4TamilGenocide
#Referendum4TamilEelam
தமிழ் மக்கள் மீதான தொடர் இன ஒடுக்குமுறையும், தமிழ் மக்களின் சுய உரிமை மறுப்பும், சனநாயக வழியின் தோல்வியுமே வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை தோற்றுவித்தது. சனநாயக போராட்டம் தோற்ற பிறகே புலிகள் ஆயுதம் ஏந்தி உரிமைக்காக போராடினர்.
#Justice4TamilGenocide
#Referendum4TamilEelam