இந்தியாவில் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ் நாடு (4 வது இடம்).காரணம் டாஸ்மாக். கொண்டுவந்தது திமுக.
கருணா தொட்டு உதய் வரை சொல்லிட்டாங்க திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மது ஒழிப்பு என்று.
இப்ப அதிகாரத்தில் யார் இருக்கா ?
#BanTasmac
ஆட்சிக்கு கலங்கம் வந்துறகூடாதுனு இங்க உக்காந்து ஒவ்வொரு ட்வீட்டா ரிப்போர்ட் அடிக்கிறதுல காட்டுற அக்கறைய..
குடிகாரனுங்க கிட்ட இருந்து மக்கள பாதுகாக்குறதுல கொஞ்சம் காட்டலாமே..
#பல்லடம்_கொடூரம் #BanTasmac
சாராயத்தால் கஜானாவை நிரப்பாதே என்றீர்கள்
ஆனால் 45,000 கோடியில் இருந்து 50,000 கோடியாக மதுவால் வருமானம் பெறத் திட்டம் தீட்டியுள்ளீர்களே .
மக்களை ஏமாற்றாதீர்கள்...
#BanTasmac | #Dmkfails | #DmkspoilsTN
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னேடுக்கும் நாற்பது மாவட்டங்களில் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு.!
#BanTasmac | #Ntkwomenwing | #Dmkfails | #TamilNadu
500-சாராயக்கடைகளைமூட
உத்தரவவிட்ட ஆட்சியா
ளர்களுக்கு-மிகவும்நன்றி..🙏🏼
இதுபோலவே வெகுவிரைவில்
அனைத்து சாராயக் கடைகளை
யும் நிரந்தரமாகமூட ஆவன
செய்யுமாறு முதல்வர்அவர்களை கேட்டுக்கொள்கிறோம்..🙏🏼
#BanTasmac
காலை 7 மணிக்கே மதுபான கடைகளை திறப்பதை குறித்து அமைச்சர் முத்துசாமி சொன்ன கருத்துக்கு பொதுமக்களின் நேரடி கருத்து..👇
#BanTasmac
போதைக்கு அடிமையான ஒரு சமுகமாக மாற்றப்பட்டு விட்டது. இதனுடைய தொடக்கப்புள்ளி Tasmac. இது தமிழ்நாடா!! இல்ல கஞ்சா நாடா? - #உயர்நீதிமன்றம் #BanTasmac
இந்த அம்மாவின் கேள்விக்கு பதில் இருக்கா திமுக உடன்பருப்புகளே மற்றும் அவர்களுக்கு முட்டு கொடுக்கும் திருட்டு திராவிடர்களே..
#BanTasmac
twitter.com/i/spaces/1yNGa…
வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் முன் சிந்தித்து வாக்களியுங்கள்...
தேர்தல் கமிஷனுக்கு ஒரு நீதி மக்களுக்கு ஒரு நீதியா???🤐
#BANTASMAC
#மதுவீட்டுக்கும்_நாட்டுக்கும்_கேடு
ஆட்சிக்கு வந்ததும் மூடப் போவதாக சொன்ன மது ஆலைகளை எப்போது மூடப் போகிறீர்கள் ?
Kanimozhi (கனிமொழி)
#BanTasmac | #Dmkfails | #DmkspoilsTN
மூடிகிட்டு சாத்திக்கிட்டு போ...போ...
த்தா...
மூடிகிட்டு சாத்திக்கிட்டு போ...போ...
#bantasmac
தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவேண்டுமென கடிதம் எழுதி வைத்துவிட்டு 16 வயது மாணவி விஷ்ணு பிரியா தற்கொலை..
#விஷ்ணுபிரியா
#Bantasmac
அந்த இளம் விதவைகள் எல்லாம் இப்ப என்ன ஆனாங்க? மதுவால் இப்ப யாருமே இறப்பதில்லையா? யாரும் மதுவுக்கு அடிமை ஆவதில்லையா?
#BanTasmac
வீட்டு பக்கத்துல குடிச்சத கேட்டதுக்கு குடும்பத்தையே கொலை பண்ணிருகாணுங்க..
வர வர தமிழ்நாடு ரொம்ப மோசமாகிட்டு போது !! 😢
#Ajithkumar #VidaaMuyarchi
#பல்லடம்_கொடூரம் #BanTasmac
1972-இல் தமிழகத்தில் சாராயக் கடையை திறந்து வைத்த புண்ணியவதி கருணாநிதி தானே யாரும் மறந்து விட முடியாது..!
- மாவீரன் காடுவெட்டியார்
#bantasmac
விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாளை (29/11/2023) காலை 10.00 மணியளவில் ஆற்காடு டாஸ்மாக்கடை எதிரில் நடைபெறவுள்ள முற்றுகை போராட்டம் நடைபெறுவதால் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது!
#BanTASMAC