உதிர்ந்த பிறகே
உன் கூந்தல் சேரும்
மலர் போல
நினைத்து விட்டாயோ
என் காதலையும்....
நான் உதிர்ந்தால் தான்
என் காதலும் உனைச் சேருமோ....
#என்_உளறல்
நேசிக்கும் ஒருவருக்கு புரிய வைக்கலாம் என்று முயற்சி செய்தும்..
தோற்றுப் போவதற்கு காரணம் அங்கே நம்முடைய அன்பு மட்டும் தான் உண்மையாக இருந்திருக்கிறது...
#என்_உளறல்
விடிந்ததும் விடியாமலும்
உன்னையே தேடுகின்றேன்
அரவணைத்துக் கொள்ள
இன்றிய பொழுது நன்றாக அமைய... 😍
#என்_உளறல்