Parisal Krishna(@iParisal) 's Twitter Profile Photo

என் “இசை” நின்றால் அடங்கும் உலகே!

அறிவாய் மனிதா, உன் ஆணவம் பெரிதா!

- கண்ணதாசன் 🚶🏻‍♂️

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

இன்றைய சிகா அண்ணன் எழுதுற மாதிரி அப்பவே கவிஞர் கண்ணதாசன் கருத்தா பாடல் எழுதி இருக்கார்யா... 😍😍😍😍

account_circle
Gowdam(@Gowdam80753472) 's Twitter Profile Photo

கண்ணதாசன்
SPB
தலைக்கனம் இல்லாத MSV

கமலா கல்யாணி வசந்தா வந்தாளா
மூனே மூணு பொண்ணுங்க ஆ...ஆ...
பார்வை மத்தாப்பு ஜாடை கிட்டாப்பு
முணுக்கும் நாலரைை கண்ணுங்க
ஒரு கட்டு ஒரு மெட்டு
ஒரு மொட்டு ஒரு சீட்டு
அந்த முனுக்கும் நான் ஒருத்த மாப்பிளை...

ஒருத்தி BA யாம் ஒருத்தி எம் ஏயாம்

account_circle
MGRaஜanArmy(@Rajan0080419361) 's Twitter Profile Photo

தினம் தினம் நெற்றியிலே திருநீர் அணிந்திடடா..

என்ற அர்த்தம் நீ ஒரு நாள் சாம்பளாகி விடுவாய்
மனிதா உணர்ந்து கொள்

அர்த்தமுள்ள இந்து மதத்தில்
கண்ணதாசன்

account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

கண்ணில்லாதவர் உலகத்தில் கண்ணதாசன் இருந்தால் என்னவாகும்?| Ilayaraja |Kannadasan | Kamal Hasan

Full Video Link : youtu.be/e3e68Q2HajU

account_circle
muthuganesan(@muthan2001) 's Twitter Profile Photo

மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை
- கவியரசர் கண்ணதாசன்

account_circle
Pandidurai(@Pandidurai274) 's Twitter Profile Photo

இந்து மதத்தை அழிக்க நினைத்த சக்திகளும் உண்டு..

ஆனால் இந்து மதம் அழிந்ததாக வரலாறு இல்லை அதை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்ததாக வரலாறு-கவியரசர் கண்ணதாசன்...

இந்து மதத்தை அழிக்க நினைத்த சக்திகளும் உண்டு..

ஆனால் இந்து மதம் அழிந்ததாக வரலாறு இல்லை அதை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்ததாக வரலாறு-கவியரசர் கண்ணதாசன்...
account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

இசையுலகை ஆளப்போகின்ற இளவரசன் இந்திரஜித் !

பதுளை மாவட்டம் - பண்டாரவளை,
பூனாகலைத் தோட்ட கபரகலையூரின் திரு.திருமதி கண்ணதாசன் - பத்மாதேவி தம்பதிகளின் கலை மகன் !
நம் காதுக்கினிய காந்தகுரலோன்
இந்திரஜித்தின் இனிய குரல்
தேசம் கடந்து தென்னிந்தியாவிலும்
ஒலிக்கத் தொடங்கியுள்ளமை

இசையுலகை ஆளப்போகின்ற  இளவரசன்  இந்திரஜித்  !

பதுளை மாவட்டம் - பண்டாரவளை,  
பூனாகலைத் தோட்ட கபரகலையூரின் திரு.திருமதி கண்ணதாசன் - பத்மாதேவி தம்பதிகளின் கலை மகன் ! 
நம் காதுக்கினிய காந்தகுரலோன் 
இந்திரஜித்தின் இனிய குரல் 
 தேசம் கடந்து  தென்னிந்தியாவிலும்
 ஒலிக்கத் தொடங்கியுள்ளமை
account_circle
Elon Rusk(@hsejarsa) 's Twitter Profile Photo

Added by P Susheela & TMS, கம்பன், இளங்கோவுக்கு நிகர் கண்ணதாசன்

account_circle
பூவேந்தன்(@Poovendan_C) 's Twitter Profile Photo

“அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்?” எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்று அருகி நெருங்கி
“அனுபவம் என்பதே நான் தான்” என்றார்
-கண்ணதாசன்

“அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்?” எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்று அருகி நெருங்கி
“அனுபவம் என்பதே நான் தான்” என்றார்
-கண்ணதாசன்
account_circle
Human(@mayilravi) 's Twitter Profile Photo

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும்
தனியுடமை
நீங்கி வரவேண்டும் திருநாட்டில்
பொதுவுடமை..🎵

account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா
கண்ணாடி கோப்பையில
கண்ண மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுக்கிட்டா
ஓடி போகும் காய்ச்சலடி

போதை என்பது
ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா
அது ஒரு சோசலிசம் தான்

account_circle