#பழமொழிகளின்_சரியான_பொருள்
1 அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.
2. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
இறைவன் திருவடி உதவுவது போல!
3 நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு சந்தையில்