Pandiarajan K(@mafoikprajan) 's Twitter Profileg
Pandiarajan K

@mafoikprajan

#HR Pro,Ma Foi & CielHR Chairman, #PSGTech/ #XLRI Alumnus, #Culture #Industry #Education #Youth #SkillDev #Sports Leading #CielHR to an #IPO in 2024

ID:57570821

linkhttp://www.cielhr.com calendar_today17-07-2009 06:19:58

44,6K Tweets

137,9K Followers

16,4K Following

Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

நங்கைமீர்! எனை நோக்குமின்; நங்கள் நாதன், நம் பணி கொண்டவன், தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேயl சேவகன், நாயகன், மங்கைமார் கையில் வளையும் கொண்டு, எம் உயிரும் கொண்டு, எம் பணி கொள்வான் பொங்கு மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, பொலியுமே!

ஓம்நமசிவாய🔥🌿🍃📿🕉️🔯

நங்கைமீர்! எனை நோக்குமின்; நங்கள் நாதன், நம் பணி கொண்டவன், தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேயl சேவகன், நாயகன், மங்கைமார் கையில் வளையும் கொண்டு, எம் உயிரும் கொண்டு, எம் பணி கொள்வான் பொங்கு மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, பொலியுமே! ஓம்நமசிவாய🔥🌿🍃📿🕉️🔯
account_circle
OCF S K Kumarvel(@ocfskkumarvel) 's Twitter Profile Photo

உங்கள் மனதை எப்போதும் உற்சாகமான நிறைவான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்......
உங்கள் மனதிற்கு எது நேர்மையானது......
என்று தோன்றுகிறதோ தைரியத்துடன் செய்து முடியுங்கள்.....,. Pandiarajan K

உங்கள் மனதை எப்போதும் உற்சாகமான நிறைவான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்...... உங்கள் மனதிற்கு எது நேர்மையானது...... என்று தோன்றுகிறதோ தைரியத்துடன் செய்து முடியுங்கள்.....,. @mafoikprajan
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

அறிதற்கென்று வேறொன்றும் ஆங்கில்லாத நிலைதன்னைக் குறியொன்றதனால் ஆலடியில் கூறா நின்றாய் நால்வருக்கு நெறியில் பிறழ்ந்த மூவர்புரம் நெரித்தாய் மும்மை மலமெரிக்கும் திறனை விளக்கத் தேடியுள்ளில் தெரியும் பொருளே சிற்பரமே!

🔥🌿🍃📿🕉️🔯

அறிதற்கென்று வேறொன்றும் ஆங்கில்லாத நிலைதன்னைக் குறியொன்றதனால் ஆலடியில் கூறா நின்றாய் நால்வருக்கு நெறியில் பிறழ்ந்த மூவர்புரம் நெரித்தாய் மும்மை மலமெரிக்கும் திறனை விளக்கத் தேடியுள்ளில் தெரியும் பொருளே சிற்பரமே! #ஓம்நமசிவாய🔥🌿🍃📿🕉️🔯
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

அட்ட மூர்த்தி, அழகன், இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான், சிட்டன், மெய்ச் சிவலோக நாயகன், தென் பெருந்துறைச் சேவகன், மட்டு வார் குழல் மங்கையாளை ஒர் பாகம் வைத்த அழகன் தன வட்ட மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!

ஓம்நமசிவாய🔥🌿🍃📿🕉️🔯

அட்ட மூர்த்தி, அழகன், இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான், சிட்டன், மெய்ச் சிவலோக நாயகன், தென் பெருந்துறைச் சேவகன், மட்டு வார் குழல் மங்கையாளை ஒர் பாகம் வைத்த அழகன் தன வட்ட மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே! ஓம்நமசிவாய🔥🌿🍃📿🕉️🔯
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

மாற்றம் இல்லாப் பெருநிலையை மாயை என்னும் தந்திரத்தால் நேற்றும் இன்றும் நாளையுமாய் நினைக்கும் படியாய் நீ செய்யும் தோற்றம் அதனில் உலகமெல்லாம் சுழலும் வகையைத் தில்லையிலே சாற்றும் சதிரின் பொருள் உணர்ந்தோர் சற்றும் அஞ்சார் கூற்றினுக்கே!

🔥🔥🌿🍃📿🕉️🔯

மாற்றம் இல்லாப் பெருநிலையை மாயை என்னும் தந்திரத்தால் நேற்றும் இன்றும் நாளையுமாய் நினைக்கும் படியாய் நீ செய்யும் தோற்றம் அதனில் உலகமெல்லாம் சுழலும் வகையைத் தில்லையிலே சாற்றும் சதிரின் பொருள் உணர்ந்தோர் சற்றும் அஞ்சார் கூற்றினுக்கே! #ஓம்நமசிவாய🔥🔥🌿🍃📿🕉️🔯
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

தேன் அகம் மா மலர்க் கொன்றை பாடி, சிவபுரம் பாடி, திருச் சடைமேல் வான் அகம் மா மதிப் பிள்ளை பாடி, மால் விடை பாடி, வலக் கை ஏந்தும் ஊன் அகம் மா மழு, சூலம், பாடி, உம்பரும் இம்பரும் உய்ய, அன்று, போனகம் ஆக, நஞ்சு உண்டல் பாடி, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

ஓம்நமசிவாய🔥🔯🕉️📿🍃🌿

தேன் அகம் மா மலர்க் கொன்றை பாடி, சிவபுரம் பாடி, திருச் சடைமேல் வான் அகம் மா மதிப் பிள்ளை பாடி, மால் விடை பாடி, வலக் கை ஏந்தும் ஊன் அகம் மா மழு, சூலம், பாடி, உம்பரும் இம்பரும் உய்ய, அன்று, போனகம் ஆக, நஞ்சு உண்டல் பாடி, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே! ஓம்நமசிவாய🔥🔯🕉️📿🍃🌿
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

கூற்றை உதைத்தாய் காலமென்னும் கோட்டை உடைத்த பரமனென்னும் கூற்றை உலகோர்க் குணர்த்துதற்கு கோடில்லாத அம்பரத்தை ஏற்றாய் ஆடை என எங்கும் இருக்கும் நிலையை எம்மவர்க்குச் சாற்றும் வகையால் சங்கரனே சருவம் நீயென்று அறிந்தேனே!

🔥🔯🕉️📿🍃🌿

கூற்றை உதைத்தாய் காலமென்னும் கோட்டை உடைத்த பரமனென்னும் கூற்றை உலகோர்க் குணர்த்துதற்கு கோடில்லாத அம்பரத்தை ஏற்றாய் ஆடை என எங்கும் இருக்கும் நிலையை எம்மவர்க்குச் சாற்றும் வகையால் சங்கரனே சருவம் நீயென்று அறிந்தேனே! #ஓம்நமசிவாய🔥🔯🕉️📿🍃🌿
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

அயன் தலை கொண்டு செண்டு ஆடல் பாடி, அருக்கன் எயிறு பறித்தல் பாடி, கயம் தனைக் கொன்று, உரி போர்த்தல் பாடி, காலனைக் காலால் உதைத்தல் பாடி, இயைந்தன முப்புரம் எய்தல் பாடி, ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயம் தனைப் பாடிநின்று, ஆடி ஆடி, நாதற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!

ஓம்நமசிவாய🔥🔯🕉️📿🍃🌿

அயன் தலை கொண்டு செண்டு ஆடல் பாடி, அருக்கன் எயிறு பறித்தல் பாடி, கயம் தனைக் கொன்று, உரி போர்த்தல் பாடி, காலனைக் காலால் உதைத்தல் பாடி, இயைந்தன முப்புரம் எய்தல் பாடி, ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயம் தனைப் பாடிநின்று, ஆடி ஆடி, நாதற்கு, சுண்ணம் இடித்தும், நாமே! ஓம்நமசிவாய🔥🔯🕉️📿🍃🌿
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

மை அமர் கண்டனை, வான நாடர் மருந்தினை, மாணிக்கக் கூத்தன் தன்னை,ஐயனை, ஐயர் பிரானை, நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் பொய்யர் தம் பொய்யினை, மெய்யர் மெய்யை; போது அரிக் கண் இணை, பொன் தொடித் தோள்,பை அரவு அல்குல், மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும்

🔥🌿🍃

மை அமர் கண்டனை, வான நாடர் மருந்தினை, மாணிக்கக் கூத்தன் தன்னை,ஐயனை, ஐயர் பிரானை, நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் பொய்யர் தம் பொய்யினை, மெய்யர் மெய்யை; போது அரிக் கண் இணை, பொன் தொடித் தோள்,பை அரவு அல்குல், மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும் #ஓம்நமசிவாய🔥🌿🍃
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

உலவுபல ஏழை எளியவரின் துன்பம் உணரவியலாத படியாகி ஒரு வழி இலாத மனிதருணவின்றி உழலுநிலை ஏதுங்கருதாமல் உலகுதரு போகம் நுகருவகை மிஞ்சி உடைமைகளை நாளும் எனதாக உரிமைகொளும் ஈனஇழி நிலைமைதன்னை உதறியினி நானும் கடையேறப் பலவழியில் ஈசன் அடியவர்தம் நெஞ்சப் பரிவொடு செய்
🔥🌿🍃📿🕉️🔯

உலவுபல ஏழை எளியவரின் துன்பம் உணரவியலாத படியாகி ஒரு வழி இலாத மனிதருணவின்றி உழலுநிலை ஏதுங்கருதாமல் உலகுதரு போகம் நுகருவகை மிஞ்சி உடைமைகளை நாளும் எனதாக உரிமைகொளும் ஈனஇழி நிலைமைதன்னை உதறியினி நானும் கடையேறப் பலவழியில் ஈசன் அடியவர்தம் நெஞ்சப் பரிவொடு செய் #ஓம்நமசிவாய🔥🌿🍃📿🕉️🔯
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி, மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான், செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி, ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

ஓம்நமசிவாய🔥🌿🍃📿🕉️🔯

வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி, மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான், செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி, ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே! ஓம்நமசிவாய🔥🌿🍃📿🕉️🔯
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

உனை மறந்தகணம் யாதுமிலா வகை வாழ்வில் உறவேண்டி தினமலர்ந்த மலராலுன சேவடி நாடும் அடியேனின் வினை களைந்தருள வேண்டுவன் மேலெழு காலின் விளைவாலே தனைமறந்த நிலை சார்ந்தவர் தாமுணர் ஞானப் பொருளோனே!

🔥🍃🌿🕉️🔯📿

உனை மறந்தகணம் யாதுமிலா வகை வாழ்வில் உறவேண்டி தினமலர்ந்த மலராலுன சேவடி நாடும் அடியேனின் வினை களைந்தருள வேண்டுவன் மேலெழு காலின் விளைவாலே தனைமறந்த நிலை சார்ந்தவர் தாமுணர் ஞானப் பொருளோனே! #ஓம்நமசிவாய🔥🍃🌿🕉️🔯📿
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

என்றன் உடல்படைத்து என்னுள் உன் எண்ணம் இருக்கும் நல்ல தன்மை கணமும் தளராமல் காத்துத் தழைத்தெழுமென் கன்மம் களைந்து கரும்பின் சுவையாய்க் கரந்துறைந்து நன்மை அருளி நடத்துவாய் ஐந்தொழில் நாயகனே!

🔥🌿🍃📿🕉️🔯

என்றன் உடல்படைத்து என்னுள் உன் எண்ணம் இருக்கும் நல்ல தன்மை கணமும் தளராமல் காத்துத் தழைத்தெழுமென் கன்மம் களைந்து கரும்பின் சுவையாய்க் கரந்துறைந்து நன்மை அருளி நடத்துவாய் ஐந்தொழில் நாயகனே! #ஓம்நமசிவாய🔥🌿🍃📿🕉️🔯
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

விருப்பும் வெறுப்பும் நிறை வாழ்வில் வீழ்ந்து உழன்றென் வினைச்சுமையைப் பெருக்கிப் பிறிதோர் வழியறியாப் பேதை என நான் நலம் குன்றி இருக்கும் போதென் எதிரே வந்து இறையே உன்றன் உருக்காட்டி வருத்தம் தீர்த்த வகையினுக்கோர் வார்த்தை தேடல் வீணாமே.

🔥🌿🍃📿🔯🕉️

விருப்பும் வெறுப்பும் நிறை வாழ்வில் வீழ்ந்து உழன்றென் வினைச்சுமையைப் பெருக்கிப் பிறிதோர் வழியறியாப் பேதை என நான் நலம் குன்றி இருக்கும் போதென் எதிரே வந்து இறையே உன்றன் உருக்காட்டி வருத்தம் தீர்த்த வகையினுக்கோர் வார்த்தை தேடல் வீணாமே. #ஓம்நமசிவாய🔥🌿🍃📿🔯🕉️
account_circle
Jayapaul Balu(@jayapaulbalu) 's Twitter Profile Photo

நினைக்கும் மனத்திலெழும் நிகழ்வில் அமிழ்ந்துவிழி நிறைக்கும் சலத்திலுடல் நனையுமே மனைக்கும் பொருட்குமுள விழைவும் அகன்றுவினை விலக்கும் திறத்தின்வகை அறியுமே அனைத்தும் மறைத்ததனில் அகமும் அடங்கிவெளி அடுக்கும் பெருத்தநிலை அமையுமே கனைக்கும் சதங்கையணி தலைவன் கடவுள்

🔥🌿🍃📿

நினைக்கும் மனத்திலெழும் நிகழ்வில் அமிழ்ந்துவிழி நிறைக்கும் சலத்திலுடல் நனையுமே மனைக்கும் பொருட்குமுள விழைவும் அகன்றுவினை விலக்கும் திறத்தின்வகை அறியுமே அனைத்தும் மறைத்ததனில் அகமும் அடங்கிவெளி அடுக்கும் பெருத்தநிலை அமையுமே கனைக்கும் சதங்கையணி தலைவன் கடவுள் #ஓம்நமசிவாய🔥🌿🍃📿
account_circle