Pandiarajan K
@mafoikprajan
#HR Pro,Ma Foi & CielHR Chairman, #PSGTech/ #XLRI Alumnus, #Culture #Industry #Education #Youth #SkillDev #Sports Leading #CielHR to an #IPO in 2024
ID:57570821
http://www.cielhr.com 17-07-2009 06:19:58
44,6K Tweets
137,9K Followers
16,4K Following
உங்கள் மனதை எப்போதும் உற்சாகமான நிறைவான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்......
உங்கள் மனதிற்கு எது நேர்மையானது......
என்று தோன்றுகிறதோ தைரியத்துடன் செய்து முடியுங்கள்.....,. Pandiarajan K
அறிதற்கென்று வேறொன்றும் ஆங்கில்லாத நிலைதன்னைக் குறியொன்றதனால் ஆலடியில் கூறா நின்றாய் நால்வருக்கு நெறியில் பிறழ்ந்த மூவர்புரம் நெரித்தாய் மும்மை மலமெரிக்கும் திறனை விளக்கத் தேடியுள்ளில் தெரியும் பொருளே சிற்பரமே!
#ஓம்நமசிவாய 🔥🌿🍃📿🕉️🔯
மாற்றம் இல்லாப் பெருநிலையை மாயை என்னும் தந்திரத்தால் நேற்றும் இன்றும் நாளையுமாய் நினைக்கும் படியாய் நீ செய்யும் தோற்றம் அதனில் உலகமெல்லாம் சுழலும் வகையைத் தில்லையிலே சாற்றும் சதிரின் பொருள் உணர்ந்தோர் சற்றும் அஞ்சார் கூற்றினுக்கே!
#ஓம்நமசிவாய 🔥🔥🌿🍃📿🕉️🔯
கூற்றை உதைத்தாய் காலமென்னும் கோட்டை உடைத்த பரமனென்னும் கூற்றை உலகோர்க் குணர்த்துதற்கு கோடில்லாத அம்பரத்தை ஏற்றாய் ஆடை என எங்கும் இருக்கும் நிலையை எம்மவர்க்குச் சாற்றும் வகையால் சங்கரனே சருவம் நீயென்று அறிந்தேனே!
#ஓம்நமசிவாய 🔥🔯🕉️📿🍃🌿
மை அமர் கண்டனை, வான நாடர் மருந்தினை, மாணிக்கக் கூத்தன் தன்னை,ஐயனை, ஐயர் பிரானை, நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் பொய்யர் தம் பொய்யினை, மெய்யர் மெய்யை; போது அரிக் கண் இணை, பொன் தொடித் தோள்,பை அரவு அல்குல், மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும்
#ஓம்நமசிவாய 🔥🌿🍃
உலவுபல ஏழை எளியவரின் துன்பம் உணரவியலாத படியாகி ஒரு வழி இலாத மனிதருணவின்றி உழலுநிலை ஏதுங்கருதாமல் உலகுதரு போகம் நுகருவகை மிஞ்சி உடைமைகளை நாளும் எனதாக உரிமைகொளும் ஈனஇழி நிலைமைதன்னை உதறியினி நானும் கடையேறப் பலவழியில் ஈசன் அடியவர்தம் நெஞ்சப் பரிவொடு செய்
#ஓம்நமசிவாய 🔥🌿🍃📿🕉️🔯
சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட... ...
இனிய #ரமலான் நல்வாழ்த்துக்கள்!
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK Pandiarajan K
Raj Satyen - Say No To Drugs & Dmk CTR.Nirmal kumar Sathish Shankar Kavi - Say No To Drugs and DMK OCF S K Kumarvel Saravanan Sivan
உனை மறந்தகணம் யாதுமிலா வகை வாழ்வில் உறவேண்டி தினமலர்ந்த மலராலுன சேவடி நாடும் அடியேனின் வினை களைந்தருள வேண்டுவன் மேலெழு காலின் விளைவாலே தனைமறந்த நிலை சார்ந்தவர் தாமுணர் ஞானப் பொருளோனே!
#ஓம்நமசிவாய 🔥🍃🌿🕉️🔯📿
என்றன் உடல்படைத்து என்னுள் உன் எண்ணம் இருக்கும் நல்ல தன்மை கணமும் தளராமல் காத்துத் தழைத்தெழுமென் கன்மம் களைந்து கரும்பின் சுவையாய்க் கரந்துறைந்து நன்மை அருளி நடத்துவாய் ஐந்தொழில் நாயகனே!
#ஓம்நமசிவாய 🔥🌿🍃📿🕉️🔯
விருப்பும் வெறுப்பும் நிறை வாழ்வில் வீழ்ந்து உழன்றென் வினைச்சுமையைப் பெருக்கிப் பிறிதோர் வழியறியாப் பேதை என நான் நலம் குன்றி இருக்கும் போதென் எதிரே வந்து இறையே உன்றன் உருக்காட்டி வருத்தம் தீர்த்த வகையினுக்கோர் வார்த்தை தேடல் வீணாமே.
#ஓம்நமசிவாய 🔥🌿🍃📿🔯🕉️
நினைக்கும் மனத்திலெழும் நிகழ்வில் அமிழ்ந்துவிழி நிறைக்கும் சலத்திலுடல் நனையுமே மனைக்கும் பொருட்குமுள விழைவும் அகன்றுவினை விலக்கும் திறத்தின்வகை அறியுமே அனைத்தும் மறைத்ததனில் அகமும் அடங்கிவெளி அடுக்கும் பெருத்தநிலை அமையுமே கனைக்கும் சதங்கையணி தலைவன் கடவுள்
#ஓம்நமசிவாய 🔥🌿🍃📿