DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

மெளனமாகத் தானேயிருக்கிறது எரிமலையென்று எக்களிப்பு
கொள்ளத் தோன்றும்!
ஆனால் அந்த எரிமலை,
குமுறத் தொடங்கிவிட்டால்?
ஆட்டம் போடுவோர் அதனை
யோசித்து பார்க்க வேண்டும்!

| தினமொரு

மெளனமாகத் தானேயிருக்கிறது எரிமலையென்று எக்களிப்பு
கொள்ளத் தோன்றும்!
ஆனால் அந்த எரிமலை,
குமுறத் தொடங்கிவிட்டால்?
ஆட்டம் போடுவோர் அதனை
யோசித்து பார்க்க வேண்டும்!

#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

நோயின் காரணத்தை
ஆராயாமல் கண்ணுக்குத் தெரியும் கொப்பளங்களைக் குத்திப் பிதுக்கிவிட்டால் நோய் தீராது! மிகும்!

| தினமொரு

நோயின் காரணத்தை
ஆராயாமல் கண்ணுக்குத் தெரியும் கொப்பளங்களைக் குத்திப் பிதுக்கிவிட்டால் நோய் தீராது! மிகும்!

#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

வீரன்
ஒருமுறைதான் சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவில் உறுதியோடு இருக்கிறான்.

கோழையோ
பலமுறை சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவுகளில் அவனால் நிலையாக இருக்க முடிவதில்லை.

| தினமொரு

வீரன்
ஒருமுறைதான் சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவில் உறுதியோடு இருக்கிறான்.

கோழையோ
பலமுறை சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவுகளில் அவனால் நிலையாக இருக்க முடிவதில்லை.

#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
RoleX(@KVDravidianfan) 's Twitter Profile Photo

நோயின் காரணத்தை
ஆராயாமல் கண்ணுக்குத் தெரியும் கொப்பளங்களைக் குத்திப் பிதுக்கிவிட்டால் நோய் தீராது! மிகும்!

| தினமொரு

நோயின் காரணத்தை
ஆராயாமல் கண்ணுக்குத் தெரியும் கொப்பளங்களைக் குத்திப் பிதுக்கிவிட்டால் நோய் தீராது! மிகும்!

#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

மெழுகுவத்தியாக
பிறந்து விட்டால்
ஒளிகொடுக்க
உருகித்தானே
தீரவேண்டும்!

| தினமொரு

மெழுகுவத்தியாக
பிறந்து விட்டால்
ஒளிகொடுக்க
உருகித்தானே
தீரவேண்டும்!

#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்!

| தினமொரு

முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்!

#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
Varalakshmi Madhusudhanan MLA(@MlaVaralakshmi) 's Twitter Profile Photo

கலைஞர் 100
கலைஞர் மொழி!

முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்!

- முத்தமிழறிஞர் கலைஞர்

கலைஞர் 100
கலைஞர் மொழி! 

முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்!

- முத்தமிழறிஞர் கலைஞர்

#கலைஞர்100 #கலைஞர்மொழி #MKStalin #DMK #udhayanithistalin #thamoanbarasan #mlavaralakshmi
account_circle
RoleX(@KVDravidianfan) 's Twitter Profile Photo

மெழுகுவத்தியாக
பிறந்து விட்டால்
ஒளிகொடுக்க
உருகித்தானே
தீரவேண்டும்!

| தினமொரு

மெழுகுவத்தியாக
பிறந்து விட்டால்
ஒளிகொடுக்க
உருகித்தானே
தீரவேண்டும்!

#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

வெற்றி
தாமதமாகக்
கிடைத்திடினும்
விதைத்த விதை
மண்ணுக்குள்ளேயே
மக்கிப் போனதில்லை!

| தினமொரு

வெற்றி
தாமதமாகக்
கிடைத்திடினும்
விதைத்த விதை
மண்ணுக்குள்ளேயே
மக்கிப் போனதில்லை!

#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
தமிழச்சி இந்திரா M.Sc.,M.Ed(@tamilcci13190) 's Twitter Profile Photo

முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்!

முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்!

#கலைஞர்100 #கலைஞர்மொழி
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்து, அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்தப் பொருள் கொடுத்தவரிடமே தங்கிவிடும்!

| தினமொரு

ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்து, அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்தப் பொருள் கொடுத்தவரிடமே தங்கிவிடும்!

#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
Suganya Bhaskar(@bhaskar_su75576) 's Twitter Profile Photo

மெளனமாகத் தானேயிருக்கிறது எரிமலையென்று எக்களிப்பு
கொள்ளத் தோன்றும்!
ஆனால் அந்த எரிமலை,
குமுறத் தொடங்கிவிட்டால்?
ஆட்டம் போடுவோர் அதனை
யோசித்து பார்க்க வேண்டும்!

| தினமொரு

மெளனமாகத் தானேயிருக்கிறது எரிமலையென்று எக்களிப்பு
கொள்ளத் தோன்றும்!
ஆனால் அந்த எரிமலை,
குமுறத் தொடங்கிவிட்டால்?
ஆட்டம் போடுவோர் அதனை
யோசித்து பார்க்க வேண்டும்!

#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
தமிழச்சி இந்திரா M.Sc.,M.Ed(@tamilcci13190) 's Twitter Profile Photo

வீரன்
ஒருமுறைதான் சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவில் உறுதியோடு இருக்கிறான்.

கோழையோ
பலமுறை சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவுகளில் அவனால் நிலையாக இருக்க முடிவதில்லை.

வீரன்
ஒருமுறைதான் சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவில் உறுதியோடு இருக்கிறான்.

கோழையோ
பலமுறை சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவுகளில் அவனால் நிலையாக இருக்க முடிவதில்லை.

#கலைஞர்100 #கலைஞர்மொழி
account_circle