மெளனமாகத் தானேயிருக்கிறது எரிமலையென்று எக்களிப்பு
கொள்ளத் தோன்றும்!
ஆனால் அந்த எரிமலை,
குமுறத் தொடங்கிவிட்டால்?
ஆட்டம் போடுவோர் அதனை
யோசித்து பார்க்க வேண்டும்!
#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
நோயின் காரணத்தை
ஆராயாமல் கண்ணுக்குத் தெரியும் கொப்பளங்களைக் குத்திப் பிதுக்கிவிட்டால் நோய் தீராது! மிகும்!
#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
வீரன்
ஒருமுறைதான் சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவில் உறுதியோடு இருக்கிறான்.
கோழையோ
பலமுறை சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவுகளில் அவனால் நிலையாக இருக்க முடிவதில்லை.
#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
நோயின் காரணத்தை
ஆராயாமல் கண்ணுக்குத் தெரியும் கொப்பளங்களைக் குத்திப் பிதுக்கிவிட்டால் நோய் தீராது! மிகும்!
#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்!
#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
கலைஞர் 100
கலைஞர் மொழி!
முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்!
- முத்தமிழறிஞர் கலைஞர்
#கலைஞர்100 #கலைஞர்மொழி #MKStalin #DMK #udhayanithistalin #thamoanbarasan #mlavaralakshmi
வெற்றி
தாமதமாகக்
கிடைத்திடினும்
விதைத்த விதை
மண்ணுக்குள்ளேயே
மக்கிப் போனதில்லை!
#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்!
#கலைஞர்100 #கலைஞர்மொழி
ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்து, அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்தப் பொருள் கொடுத்தவரிடமே தங்கிவிடும்!
#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
மெளனமாகத் தானேயிருக்கிறது எரிமலையென்று எக்களிப்பு
கொள்ளத் தோன்றும்!
ஆனால் அந்த எரிமலை,
குமுறத் தொடங்கிவிட்டால்?
ஆட்டம் போடுவோர் அதனை
யோசித்து பார்க்க வேண்டும்!
#கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
வீரன்
ஒருமுறைதான் சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவில் உறுதியோடு இருக்கிறான்.
கோழையோ
பலமுறை சாகிறான், அதனால் அவன் எடுக்கும் முடிவுகளில் அவனால் நிலையாக இருக்க முடிவதில்லை.
#கலைஞர்100 #கலைஞர்மொழி