#வட்டுக்கோட்டைப் பொலீசாரின் சித்திரவதைகளால் அப்பாவி இளைஞன் #கொல்லப்பட்டமை மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது.
இக் கொலையை வன்மையாகக் #கண்டிக்கின்றோம் !
குற்றமிழைத்த பொலீசார் உடனடியாகக் #கைதுசெய்யப்படுவதோடு விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்!