🎙️மணிகண்டன் பழனிசாமி(@Manipalani650) 's Twitter Profile Photo

திருவண்ணாமலை வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் செயல் கடும் கண்டனத்திற்குரியது. என்று கண்டனத்தை பதிவு செய்த சீமான்.

ஆனால் இன்று திமுக வீசும் எலும்பு துண்டுக்கு சீமானை எதிர்க்கும் இந்த கொல்டி....

account_circle
Team Ambedkar(@ambedkariteam) 's Twitter Profile Photo

வீரலூர் கலவரத்தில் 230 -பேர் மீது புகாரளித்துள்ள நிலையில் 36 -பேர் மீது மட்டுமே Sc/ ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு.

?

வீரலூர் கலவரத்தில் 230 -பேர் மீது புகாரளித்துள்ள நிலையில் 36 -பேர் மீது மட்டுமே Sc/ ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு. 

#சமூகநீதிஎங்கே?
account_circle
MaKaStalin4Mayiladuthurai(@Vote4Mango) 's Twitter Profile Photo


வீரலூர் பிரச்சனையில் வன்னியர் மீது மட்டும் pcr போட்டது எதற்காக?

account_circle
TPK IT Wing(@Tpkitofficial) 's Twitter Profile Photo

சன-18 திருவண்ணாமலை வீரலூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்கள்!



சன-18 திருவண்ணாமலை வீரலூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்கள்!

#களத்தில்_முதல்வர்

#Nagaithiruvalluvan #Tamilpulikal
account_circle
Kalai Vani(@imKalaiVani) 's Twitter Profile Photo

திருவண்ணாமலை மாவட்டம்,
வீரலூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினரின் வீடுகள், உடைமைகள் சூரை...

பொது வழிப்பாதையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூத்திர வன்னிய சாதியினர் சேரிக்குள் புகுந்து கொடூர தாக்குதல்🤬....

account_circle
SathishSelvaraj(@Sathish3889) 's Twitter Profile Photo

சாதி வெறி பிடித்த மனித மிருகங்களின் வெறி செயல்களுக்கு துணை போகும் அரசும், அரசு அதிகாரிகளும்.

சாதி வெறி பிடித்த மனித மிருகங்களின் வெறி செயல்களுக்கு துணை போகும் அரசும், அரசு அதிகாரிகளும்.
#வீரலூர்
account_circle
TPK IT Wing(@Tpkitofficial) 's Twitter Profile Photo

திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தில் சாதிவெறியர்களால் பாதிக்கப்பட்ட தலித் மக்களை தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்..

திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தில் சாதிவெறியர்களால் பாதிக்கப்பட்ட தலித் மக்களை தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்..
account_circle
JK(@Jk_JaiGuru) 's Twitter Profile Photo


வீரலூர் பிரச்சனையில் வன்னியர் மீது மட்டும் pcr போட்டது எதற்காக????

account_circle
பிரகலதா ராம்(@iampragalatha) 's Twitter Profile Photo

இன்று திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி வீரலூர் ஆதி-தமிழ்குடிமக்களுக்கு எதிரான நடந்த சாதி வெறியாட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இன்று திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி வீரலூர் ஆதி-தமிழ்குடிமக்களுக்கு எதிரான நடந்த சாதி வெறியாட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
account_circle
சீமான்(@SeemanOfficial) 's Twitter Profile Photo

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்திற்குட்பட்ட வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்களை, தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!

bit.ly/3ny6LKS

CMOTamilNadu M.K.Stalin

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்திற்குட்பட்ட வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்களை, தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!

bit.ly/3ny6LKS

@CMOTamilnadu @mkstalin
account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

திருவண்ணாமலை மாவட்டம், வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்...

– சீமான்

account_circle
Ex_MLA_Candidate(@Tamilithayan) 's Twitter Profile Photo

(வெங்காயப் பரம்பரை-னு சொல்லீட்டு திரிஞ்சாலும் நம்மை விட அவங்க படித்து , முன்னேறி வசதியா வாழ்ந்துட்டு இருக்காங்க-னு பொ** எரிச்சல் அந்த பரதேசிங்களுக்கு)

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் , வீரலூர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து

(வெங்காயப் பரம்பரை-னு சொல்லீட்டு திரிஞ்சாலும் நம்மை விட அவங்க படித்து , முன்னேறி வசதியா வாழ்ந்துட்டு இருக்காங்க-னு பொ** எரிச்சல் அந்த பரதேசிங்களுக்கு) 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் , வீரலூர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து
account_circle
தோழர் புகழ் தமிழ்நாடு(@Comrade_Pugazh) 's Twitter Profile Photo

திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் கடந்த 16ம் தேதி தாக்குதல் நடத்தி அவர்களை கடுமையாக காயப்படுத்தியதோடு அவர்களது சொத்துக்களையும் உடமைகளையும் சேதப்படுத்தினார். இச்சம்பவத்தின் கொடூரத்தையும்

திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் கடந்த 16ம் தேதி தாக்குதல் நடத்தி அவர்களை கடுமையாக காயப்படுத்தியதோடு அவர்களது சொத்துக்களையும் உடமைகளையும் சேதப்படுத்தினார். இச்சம்பவத்தின் கொடூரத்தையும்
account_circle
சேகர் சுந்தரசாமி🎙️(@ssamyoffl) 's Twitter Profile Photo

தி.மலை (மா)வீரலூர் கிராமம் திமுககாரனும், பாமககாரனும் சேர்ந்து அருந்ததியரையும் சொத்துக்களையும் சேதப்படுத்திய போது, வாயே திறக்கவில்லை.. குரல் கொடுத்த ஒரே தலைவன் சீமான் இப்ப சோத்துக்கு திமுகவுடன் சேர்ந்து சீமானை திட்டுட்டு இருக்கீங்க TPK IT Wing siva valluvan நன்றி கெட்ட*

தி.மலை (மா)வீரலூர் கிராமம் திமுககாரனும், பாமககாரனும் சேர்ந்து அருந்ததியரையும் சொத்துக்களையும் சேதப்படுத்திய  போது, #ஓசிக வாயே திறக்கவில்லை.. குரல் கொடுத்த ஒரே தலைவன் சீமான் இப்ப  சோத்துக்கு திமுகவுடன் சேர்ந்து சீமானை திட்டுட்டு இருக்கீங்க @Tpkitofficial @CivaValluvan நன்றி கெட்ட*
account_circle
NTK Arakkonam Parliamentary Constituency(@NTKRanipettai) 's Twitter Profile Photo

திருவண்ணாமலை
வீரலூர் கிராமம் ஆதித்தமிழர்
வீடுகள், உடைமைகள் சூரை.
பொது வழிப்பாதையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதித்தமிழர்
குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்குதல்.

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi சீமான்
NTK-Tiruvannamalai Packiarajan.. சே..
தாசன் 🎙

account_circle
தோழர் மாணிக்கம்✨💙(@manickam_TPK) 's Twitter Profile Photo

அடக்குமுறை எங்கெல்லாம் உதிக்கிறதோ அங்ககெல்லாம் புலிகள் கால் தடம் பதியும்.....!!
!!
தற்போது திருவண்ணாமலை வீரலூர் மக்களுடன் புலிகளின் தளபதி நாகை.திருவள்ளுவன் அவர்கள்..

அடக்குமுறை எங்கெல்லாம் உதிக்கிறதோ அங்ககெல்லாம் புலிகள் கால் தடம் பதியும்.....!!
#களத்தில்_முதல்வர்!!
தற்போது திருவண்ணாமலை வீரலூர் மக்களுடன் புலிகளின் தளபதி நாகை.திருவள்ளுவன் அவர்கள்..
#Nagaithiruvalluvan #Tamilpulikal
account_circle