#BIGNEWS | வீரலூர் வன்முறை; 21 - பேர் கைது
#Meiarivu | #Tiruvannamalai | #dalitlivesmatter | நீலம் பண்பாட்டு மையம்
வீரலூர் கலவரத்தில் 230 -பேர் மீது புகாரளித்துள்ள நிலையில் 36 -பேர் மீது மட்டுமே Sc/ ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு.
#சமூகநீதிஎங்கே ?
#சாதிவெறி_கலெக்டர்_முருகேஷ்
வீரலூர் பிரச்சனையில் வன்னியர் மீது மட்டும் pcr போட்டது எதற்காக?
சன-18 திருவண்ணாமலை வீரலூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்கள்!
#களத்தில்_முதல்வர்
#Nagaithiruvalluvan #Tamilpulikal
திருவண்ணாமலை மாவட்டம்,
வீரலூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினரின் வீடுகள், உடைமைகள் சூரை...
பொது வழிப்பாதையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூத்திர வன்னிய சாதியினர் சேரிக்குள் புகுந்து கொடூர தாக்குதல்🤬....
#இப்பெல்லாம்_யாருங்க_சாதி_பாக்குறா
#BIGNEWS | வீரலூர் கலவரம்; 20 சாதிய தீண்டாமை வெறியர்கள் கைது.
#Meiarivu | #dalitlivesmatter | Thol. Thirumavalavan | நீலம் பண்பாட்டு மையம்
#சாதிவெறி_கலெக்டர்_முருகேஷ்
வீரலூர் பிரச்சனையில் வன்னியர் மீது மட்டும் pcr போட்டது எதற்காக????
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்திற்குட்பட்ட வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்களை, தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
bit.ly/3ny6LKS
CMOTamilNadu M.K.Stalin
#திமுக , #அதிமுக , #பாமக உள்ளிட்ட #சாதிவெறியர்கள் போலீஸ் முன்னிலையில் தாக்குதல்!
#மயானப்பாதை #திருவண்ணாமலை #ஆதிதிராவிடர்நலத்துறை #அருந்ததியர் #வீரலூர்
தி.மலை (மா)வீரலூர் கிராமம் திமுககாரனும், பாமககாரனும் சேர்ந்து அருந்ததியரையும் சொத்துக்களையும் சேதப்படுத்திய போது, #ஓசிக வாயே திறக்கவில்லை.. குரல் கொடுத்த ஒரே தலைவன் சீமான் இப்ப சோத்துக்கு திமுகவுடன் சேர்ந்து சீமானை திட்டுட்டு இருக்கீங்க TPK IT Wing siva valluvan நன்றி கெட்ட*
திருவண்ணாமலை
வீரலூர் கிராமம் ஆதித்தமிழர்
வீடுகள், உடைமைகள் சூரை.
பொது வழிப்பாதையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதித்தமிழர்
குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்குதல்.
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi சீமான்
NTK-Tiruvannamalai Packiarajan.. சே..
தாசன் 🎙
#தீண்டாமைதமிழ்நாடு
அடக்குமுறை எங்கெல்லாம் உதிக்கிறதோ அங்ககெல்லாம் புலிகள் கால் தடம் பதியும்.....!!
#களத்தில்_முதல்வர் !!
தற்போது திருவண்ணாமலை வீரலூர் மக்களுடன் புலிகளின் தளபதி நாகை.திருவள்ளுவன் அவர்கள்..
#Nagaithiruvalluvan #Tamilpulikal