தொல்லியல் திணைக்களம், இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் தடைகளை மீறி முல்லைத்தீவு குருந்தூர் மலையில் ஐயனாருக்கு பொங்கல் விழா
#குருந்தூர்மலை_தமிழர்மலை
குருந்தூர் மலை பொங்கல் விழா; 5 பஸ்களில் நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் வருகை.
- சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடு
- நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில்.
#குருந்தூர்மலை_தமிழர்மலை
#AdisivanIyanarTemple #KurunthurMalai #Mullaitivu …
தொல்லியல் திணைக்களத்தின் உத்தரவை மீறல.......
மண்ணுக்கு மேல கல்லு.....
கல்லுக்கு மேல தகரம்......
தகரத்து மேல அடுப்புக் கல்லு....
அது மேல பொங்கல் பானை.....
இது தமிழர் பொங்கல்!
#குருந்தூர்
#குருந்தூர் மலை_தமிழர்மலை
நீதிமன்ற உத்தரவின் பின்னரும் எம்பழமையும் தொன்மையும் நசுக்க தேரர்களும் சில அடிவருடிகளும் முற்பட்டு குருந்தூர்மலை ஆதி ஐயன் பொங்கலும் வழிபாடுமாய்
ஓம் நம்சிவாய
#குருந்தூர்மலை_தமிழர்மலை
“ காலில் மிதிபட்டால் மண்புழு கூட துடித்தெழுந்து எதிர்க்கும்”
தனித்தேசம் கண்ட தமிழன் சும்மா விடுவானா?💪🔥
குருந்தூர் மலை..
அது என்றுமே தமிழர்மலை..❤
#குருந்தூர்மலை_தமிழர்மலை
#குருந்தூர்மலை_தமிழர்மலை !
தமிழர் நிலங்களை காத்து, பௌத்தமயமாக்கலை தடுத்திட குருந்தூரில் தேசமாய் அணிதிரள்வோம்...
#Kurunthur #Mullaitivu #WWTnews #WorldwideTamils
#குருந்தூர்மலை_தமிழர்மலை எங்கள் முப்பாட்டன் ஆதி சிவன் இருப்பிடம் இது தமிழர்களாகிய எங்கள் சொத்து 😡வந்தேரி சிங்களவனுக்கு அங்கு இடமில்லை 😡எம் நிலம் எங்களுக்கே 😡