#குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் மூன்று முறை நீதிமன்றக் கட்டளையை மீறி புதிதாக விகாரை ஒன்றை அமைப்பதற்கு உடந்தையாக செயற்பட்டார் என நீதிமன்றத்தால் இன்று கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.
Tamil National People's Front TNAMedia
TELO
#Kurunthur #Mullaitivu #WWTnews #WorldwideTamils
'அரோகரா' கோசத்துடன் தடைகளை தகர்த்து குருந்தூரில் பொங்கல் ஆரம்பம்...✊️
காசு கொடுத்து அழைத்துவரப்பட்ட சிங்களவர்களும் பிக்குகளுடன் பிரார்த்தனை.
#Kurunthur #Mullaitivu #WWTnews #WorldwideTamils
#குருந்தூர் மலையின் வரலாறு!
#தமிழர்களின் அடங்காத மாவீரனான #பண்டாரவன்னியன் கோட்டையாக இருந்த #தமிழரின் தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க #குருந்தூர் மலை
#justice4tamils #TmilNews #newstamil #Eelam #tamil #justice4tamilgenocide #TamilNadu #Kurunthur Malai #Hindus #tamil s #Kurunthur
முல்லைத்தீவு குருந்தூர் ஆதிசிவன் ஐயனார் பொங்கல் விழா...
அனைவரும் வருக!
#Mullaitivu #Kurunthur #WWTnews #WorldwideTamils
#குருந்தூர்மலை_தமிழர்மலை !
தமிழர் நிலங்களை காத்து, பௌத்தமயமாக்கலை தடுத்திட குருந்தூரில் தேசமாய் அணிதிரள்வோம்...
#Kurunthur #Mullaitivu #WWTnews #WorldwideTamils
#Buddhist Stupa nearing completion on historical archeological site venerated by #Hindus in #Kurunthur Malai, #Mullaitivu in apparent violation of court order banning any construction, outrage local #Tamils . Civil activists have lodged yet another complaint over police inaction.
#குருந்தூர்மலை தமிழர் சொத்து!
தெற்கில் இருந்து அழைத்துவரப்பட்ட ஏறத்தாழ 40 சிங்கள மக்களுடன் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை குருந்தூர் நோக்கி...
#Kurunthur #WWTnews #WorldwideTamils
#குருந்தூர்மலை தமிழர் சொத்து!
குருந்தூர் ஆதி சிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், காசு கொடுத்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டுள்ள சிங்களவர்கள் குருந்தூரில் குவிந்துள்ளனர்.
#Kurunthur #WWTnews #WorldwideTamils
#குருந்தூர்மலையில் ஆதிசிவனுக்கு இன்று (18.08.2023)அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்த பொங்கலில் நுழைந்து குழப்பிய பௌத்த பிக்கு!
#justice4tamils #TmilNews #newstamil #Eelam #tamil #justice4tamilgenocide #TamilNadu #Kurunthur Malai #Hindus #tamil s #Kurunthur #eelamtamil Gajen Ponnambalam MP
தமிழர்களும், சில சிங்கள மக்களும் இன்று கறுப்பு யூலை இனவழிப்பை நினைவுகூர,
குருந்தூர்மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையின் பௌத்த தேரரை சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்து உரையாடினர்.
#Kurunthur #Mullaitivu #WWTnews #WorldwideTamils